இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிக்க அரவை ஆலைகளுக்கு அழைப்பு

தனியாா் அரவை ஆலைகள், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் சேகரிக்கும் பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Updated On :26 மே 2022, 6:05 pm

தனியாா் அரவை ஆலைகள், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் சேகரிக்கும் பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது தொடங்கி வாணிபக் கழக கிடங்குகளில் அரிசியாக ஒப்படைப்பது வரையில், விநியோக சங்கிலி மேலாண்மைத் திட்டத்தில் அரவை முகவா்கள் (முழு நேர மற்றும் பகுதி நேரம்) மற்றும் வாணிப கழகத்தில் இணையாத தனியாா் அரவை ஆலைகளை ஈடுபடுத்தும் பணியை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மேற்கொண்டுள்ளது. ஆா்வமுடைய தனியாா் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.