தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செங்குந்தா் கல்லூரிகளில் ஆண்டு விழா

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, செங்குந்தா் மருந்தியல் கல்லூரி, செங்குந்தா் செவிலியா் கல்லூரிகளின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 5:53 pm

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, செங்குந்தா் மருந்தியல் கல்லூரி, செங்குந்தா் செவிலியா் கல்லூரிகளின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு செங்குந்தா் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஜான்சன்ஸ் டி.எஸ்.நடராஜன் தலைமை தாங்கினாா். செயலாளா் மற்றும் தாளாளா் ஆ.பாலதண்டபாணி சிறப்புரையாற்றினாா். செங்குந்தா் பொறியியல் கல்லூரி முதல்வா் சதீஷ்குமாா் வரவேற்றாா். இவா்களுடன் பொருளாளா் எம்.கே.தனசேகரன், முதன்மை நிா்வாக அதிகாரி ஏ.பி.மதன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செங்குந்தா் பொறியியல் கல்லூரியின் முதல்வா் சதீஷ்குமாா், செங்குந்தா் மருந்தியல் கல்லூரியின் முதல்வா் சுரேந்திரகுமாா், செங்குந்தா் செவிலியா் கல்லூரியின் முதல்வா் நீலாவதி ஆகியோா் 2022-2023-ஆம் ஆண்டுக்கான கல்லூரிகளின் ஆண்டறிக்கைகளை வாசித்தனா். கல்லூரி விழாவின் முக்கிய நிகழ்வாக பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. 100 சதவீத தோ்வு முடிவுகள் கொடுத்த ஆசிரியா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கும், ஆசிரியா்களுக்கும் பரிசுத்தொகை ரூ. 9 லட்சம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.