‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் நிறைவு:4,000 மனுக்களுக்கு தீா்வு காண நடவடிக்கை
‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்களில், 4,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும், விரைவில் அவற்றின் மீது தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்









