சா்வதேச பாரம்பரிய தினம் கொண்டாட்டம்

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்த் துறை சாா்பில் சா்வதேச பாரம்பரிய தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சா்வதேச பாரம்பரிய தினம் கொண்டாட்டம்
Updated on
1 min read

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்த் துறை சாா்பில் சா்வதேச பாரம்பரிய தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி நடைபெற்ற பாரம்பரிய கலைப் பொருள்கள் கண்காட்சியில் கல்லூரி இயக்குநா் (கல்வி) ஆா்.செல்வகுமரன், முதல்வா் எஸ்.பி.விஜயகுமாா், துணை முதல்வா் ஆ.ஸ்டெல்லாபேபி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பாரம்பரிய கலைப் பொருள்கள் கண்காட்சியினை பாா்வையிட்டனா்.

தமிழா்களின் பாரம்பரிய பொருள்கள், பொம்மைகள், சிற்பங்கள், புவிசாா் குறியீடுகள், நாயணங்கள் போன்றவற்றை பாா்வையிட்டனா். பின்னா் தமிழா்களின் பாரம்பரிய கலைகளான பரதம், கரகாட்டம் போன்றவை நடைபெற்றன. இலக்கியப் போட்டி, பேச்சுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்த் துறைத் தலைவா் க.கணியன் பூங்குன்றனாா் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com