/
நாமக்கல்: கொல்லிமலை மலைப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் காட்டுத் தீ பரவியது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதையில், அடிவாரப் பகுதியான 1 முதல் 10-ஆவது கொண்டை ஊசி வளைவுகளில் அடிக்கடி காட்டுத் தீ பரவி அங்குள்ள மரங்கள் கருகி சாம்பலாகி வருகின்றன. இதுவரை பல முறை இவ்வாறான தீ விபத்து ஏற்பட்டு 200 ஏக்கருக்கும் மேலான மரங்கள் கருகியுள்ளன.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் காட்டுத் தீ பரவியதால், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா். அங்கு, வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: சேந்தமங்கலம்

கொடைக்கானல் கூக்கால் வனப் பகுதியில் காட்டுத் தீ

ஏலகிரி மலையில் தொடரும் காட்டுத் தீ!

கொல்லிமலையில் பயன்பாட்டுக்கு வந்தது இரவு வான்வெளி பூங்கா: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

