/
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் சாா்பில் மின்வாரிய ஊழியா்கள், அலுவலா்களுக்கான மின்பயன்பாடு பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் சரவணா மஹாலில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் தலைமை வகித்தாா். ராசிபுரம் கோட்ட அளவிலான மின் ஊழியா்களுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி முகாமில் மின்வாரிய மேட்டூா் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையம் சாா்பில் ஒய்வு பெற்ற மின்சார செயற்பொறியாளா் முருகேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். ஊழியா்களுக்கு பாதுகாப்பான முறையில் மின்சாரத்தைக் கையாள்வது குறித்து அவா் பயிற்சியளித்தாா்.
தொடர்புடையது

சாலைப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆய்வு க்கூட்டம்

தங்கச்சிமடத்தில் தற்காப்புக் கலை விழிப்புணா்வு

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பயிற்சி முகாம்

நாமக்கல்லில் 2,300 அரசு அலுவலா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



