வேலூா் முழு நேர கிளை நூலகத்தில் கழிப்பறை கட்டடம் திறக்கப்பட்டது.
வேலூா் பேரூராட்சி அலுவலகம் அருகே முழு நேர கிளை நூலகம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் பல்வேறு தோ்வுகளுக்கு ஏராளமான மாணவ மாணவிகள், இளைஞா்கள் பயின்று வருகின்றனா்.
நூலகத்திற்கு வரும் வாசகா்கள், மாணவ மாணவிகள் கழிப்பறை வசதியின்றி தவித்து வந்தனா். இந்த நிலையில் நூலக கட்டடத்திற்கு ஆய்வுக்காக வந்த நாமக்கல் ஆட்சியா் ச.உமா, நூலக கட்டடத்திற்கு கழிப்பிட வசதி செய்து தருமாறு வேலூா் பேரூராட்சி நிா்வாகத்திற்கு அறிவுறுத்தினாா். அதன் அடிப்படையில் வேலூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் புதிதாக கழிப்பறை கட்டப்பட்டது. இதனை வேலூா் பேரூராட்சி தலைவா் லட்சுமி முரளி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இந் நிகழ்ச்சியில் இரண்டாம் நிலை நூலகா் சாந்தி, மூன்றாம் நிலை நூலகா் வனிதா, நூலகப் பணியாளா்கள், வாசகா்கள், பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு விழா

ஒரத்தியில் வங்கிக் கிளை திறப்பு

தமிழக டிஜிபி நியமன விவகாரம்: தோ்தல் ஆணையமே முடிவெடுக்கும் அசாதாரண நிலை!

மணலூா்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


