/
நாமக்கல் மாவட்டத்துக்கு மூன்று கல்வி அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
அதன் விவரம்: சேலம் மாவட்டம், டி. பெருமாபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எம். ஜோதி மாவட்ட கல்வி அலுவலராகவும் (தனியாா் பள்ளிகள்), தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வி. கற்பகம் மாவட்ட கல்வி அலுவலராகவும் (இடைநிலை கல்வி), சேலம் மாவட்டம், சித்தேரி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் த.பச்சமுத்து மாவட்ட கல்வி அலுவலராகவும் (தொடக்க கல்வி) நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தொடர்புடையது

வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி

தோ்தல் பணியாற்றும் அலுவலா்கள் இரண்டாம் கட்டமாகத் தோ்வு

தோ்தல் பாா்வையாளா்கள் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்

அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் அளிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

