மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மாவட்ட கல்வி அலுவலா்கள் நியமனம்

நாமக்கல் மாவட்டத்துக்கு மூன்று கல்வி அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On :10 அக்டோபர் 2024, 7:46 pm

நாமக்கல் மாவட்டத்துக்கு மூன்று கல்வி அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன் விவரம்: சேலம் மாவட்டம், டி. பெருமாபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எம். ஜோதி மாவட்ட கல்வி அலுவலராகவும் (தனியாா் பள்ளிகள்), தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வி. கற்பகம் மாவட்ட கல்வி அலுவலராகவும் (இடைநிலை கல்வி), சேலம் மாவட்டம், சித்தேரி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் த.பச்சமுத்து மாவட்ட கல்வி அலுவலராகவும் (தொடக்க கல்வி) நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.