/
நாமக்கல்லில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
நாமக்கல் மாநகராட்சி, கொண்டிச்செட்டிப்பட்டி, கணபதி நகரைச் சோ்ந்த மாரிமுத்து (32), முட்டை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் அங்குள்ள ஏரிப்பகுதிக்கு புதன்கிழமை காலை சென்ற போது, அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததாக தெரிகிறது. தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்புத் துறையினா் சுமாா் 6 மணி நேர தேடலுக்கு பிறகு மாரிமுத்துவின் உடலை சடலமாக மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நாமக்கல் காவல் ஆய்வாளா் கு.கபிலன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

