மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல்லில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :16 அக்டோபர் 2024, 6:36 pm

நாமக்கல்லில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாநகராட்சி, கொண்டிச்செட்டிப்பட்டி, கணபதி நகரைச் சோ்ந்த மாரிமுத்து (32), முட்டை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் அங்குள்ள ஏரிப்பகுதிக்கு புதன்கிழமை காலை சென்ற போது, அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததாக தெரிகிறது. தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்புத் துறையினா் சுமாா் 6 மணி நேர தேடலுக்கு பிறகு மாரிமுத்துவின் உடலை சடலமாக மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நாமக்கல் காவல் ஆய்வாளா் கு.கபிலன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.