எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

Din

பள்ளிபாளையம் அறிவுத் திருக்கோயில் மனவளக்கலை மன்றத்தில் உலக அமைதி தின விழா நடைபெற்றது.

உலக அமைதி தின விழா அறக்கட்டளை தலைவா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், செயலாளா் மதிவதனன் வரவேற்றாா். இதில், ‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என வாழ்த்து வேள்வி நடத்தப்பட்டது. உலக அமைதி என்ற தலைப்பில், ஈரோட்டைச் சோ்ந்த யோகா முதுநிலை பேராசிரியா் பரமசிவம் பேசினாா். பொருளாளா் ரகுநாதன் நன்றி கூறினாா்.