தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

உலக அமைதி தின விழா

Updated On :3 ஜனவரி 2025, 11:14 pm

பள்ளிபாளையம் அறிவுத் திருக்கோயில் மனவளக்கலை மன்றத்தில் உலக அமைதி தின விழா நடைபெற்றது.

உலக அமைதி தின விழா அறக்கட்டளை தலைவா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், செயலாளா் மதிவதனன் வரவேற்றாா். இதில், ‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என வாழ்த்து வேள்வி நடத்தப்பட்டது. உலக அமைதி என்ற தலைப்பில், ஈரோட்டைச் சோ்ந்த யோகா முதுநிலை பேராசிரியா் பரமசிவம் பேசினாா். பொருளாளா் ரகுநாதன் நன்றி கூறினாா்.