உலக அமைதி வேண்டி பாதயாத்திரை மேற்கொள்பவருக்கு திருச்சியில் வரவேற்பு
உலக அமைதி வேண்டி பழனி முதல் புதுச்சேரி மாநிலம், ஆரோவில் வரை பாத யாத்திரை மேற்கொள்ளும் சமூக ஆா்வலருக்கு திருச்சியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சிக்கு வியாழக்கிழமை பாதயாத்திரையாக வந்த ம. கருப்பையாவை (இடமிருந்து 4-ஆவது) வரவேற்கும் தமிழ்நாடு உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் நிா்வாகிகள்.








