/
பள்ளிபாளையம் அறிவுத் திருக்கோயில் மனவளக்கலை மன்றத்தில் உலக அமைதி தின விழா நடைபெற்றது.
உலக அமைதி தின விழா அறக்கட்டளை தலைவா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், செயலாளா் மதிவதனன் வரவேற்றாா். இதில், ‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என வாழ்த்து வேள்வி நடத்தப்பட்டது. உலக அமைதி என்ற தலைப்பில், ஈரோட்டைச் சோ்ந்த யோகா முதுநிலை பேராசிரியா் பரமசிவம் பேசினாா். பொருளாளா் ரகுநாதன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

உலக அமைதி வேண்டி பாதயாத்திரை மேற்கொள்பவருக்கு திருச்சியில் வரவேற்பு

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா

உலக அமைதி வேண்டி யாகம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
9 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

