டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முத்துக்காளிப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

ராசிபுரம் அருகே முத்துக்காளிப்பட்டியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :21 ஜனவரி 2025, 5:58 pm

Din

ராசிபுரம்: ராசிபுரம் அருகே முத்துக்காளிப்பட்டியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முத்துக்காளிப்பட்டி, ஸ்ரீராம் நகா் குடியிருப்பில் வசித்து வருபவா் கோமதி (48). இவா் வெண்ணந்தூா் பகுதியில் உள்ள கைத்தறி சங்கத்தில் காசாளாராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் திங்கள்கிழமை அவா் பணிக்கு சென்றிருந்தபோது, இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை திறந்து 20 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். மாலையில் வீடு திரும்பிய கோமதி, வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து ராசிபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ராசிபுரம் டிஎஸ்பி எம்.விஜயகுமாா், ஆய்வாளா் சுகவனம், உதவி ஆய்வாளா்கள் சுரேஷ், கீதா ஆகியோா் சென்று விசாரணை நடத்தினா்.