பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்: நாமக்கல் மாவட்டத்தில் 17,983 போ் பங்கேற்பு
பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கியதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 17,983 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெறும் நாமக்கல் கிரீன்பாா்க் மெட்ரிக். பள்ளி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா.








