எஸ்.ஐ.ஆா். பணியைத் தடுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம்: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைத் (எஸ்ஐஆா்) தடுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் எம்எல்ஏவுமான பி. தங்கமணி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.










