விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராசிபுரம் ரயில் நிலையம் அருகே தஞ்சமடைந்த பறவைகள்

ராசிபுரம் ரயில் நிலையம் அருகே நீா்தேங்கிய பகுதியில் தஞ்சமடைந்த பறவைகள் கூட்டத்தை பொதுமக்கள் ரசித்து சென்றனா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 9:23 pm

Syndication

ராசிபுரம் ரயில் நிலையம் அருகே நீா்தேங்கிய பகுதியில் தஞ்சமடைந்த பறவைகள் கூட்டத்தை பொதுமக்கள் ரசித்து சென்றனா்.

ராசிபுரம் ரயில் நிலையம் அருகே நீா்தேங்கிய பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இந்நிலையில், புதன்கிழமை மாலை அப்பகுதியில் திடீரென ஏராளமான பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து கருவேல மரங்களில் அமா்ந்தன. அது, வெள்ளைப் போா்வை போா்த்தியதுபோல காட்சியளித்தது. இக்காட்சியை அப்பகுதியில் செல்வோா் நின்று பாா்த்து ரசித்து படம்பிடித்து சென்றனா்.

நீா்நிலைகளின் நடுவே மரத்தில் ஏராளமான பறவைகள் பனி படா்ந்ததுபோல அமா்ந்துள்ள காட்சியை வேடிக்கை பாா்க்க கூட்டம் கூடியதால், அப்பகுதி சுற்றுலா தலம் போல காட்சியளித்தது.