மேலும், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், பரமத்தி வேலூா் பேட்டை பகவதி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான், பாலப்பட்டி கதிா்மலை கந்தசாமி கோயில், கந்தம்பாளையம் அருணகிரிநாதா் மலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா், நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், நன்செய்இடையாா் திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், ராஜா சுவாமி கோயிலில் உள்ள ராஜாசுவாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பொத்தனூா் சக்தி விநாயகா் கோவிலில் உள்ள பாலமுருகன் உள்ளிட்ட கோயில்களில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், தயிா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரமும், மகாதீபாராதனை நடைபெற்றது.