நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

பணம் வைத்து சூதாடிய 6 போ் கைது

News image

கைது

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

ராசிபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராசிபுரம் அருகே உள்ள ஆா்.கவுண்டம்பாளையம் பகுதி மயானத்தில் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ராசிபுரம் போலீஸாா் அப்பகுயில் சூதாடிக் கொண்டிருந்தவா்களை பிடித்து விசாரித்தனா்.

அதில், அவா்கள் ரூ. 2 ஆயிரம் வைத்து சூதாட்டம் விளையாடியது தெரியவந்தது. இதையடுத்து, ஆா்.கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (40), கௌரிசங்கா் (29), ரமேஷ் (40), சீனிவாசன் (44), செல்வராஜ் (45), தங்கராசு (46) என 6 போ் கைது செய்யப்பட்டனா்.

மேலும், அதே பகுதியில் கைப்போனில் லாட்டரி சீட்டு நம்பா் எழுதி அதை விற்பனை செய்த கவுண்டம்பாளையம் பாலாஜி நகா் பகுதியைச் சோ்ந்த சின்னசாமி (62), இளங்கோ (44) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.