ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (பிப்.17) மின்தடை செய்யப்படும் என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சாந்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மின்பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குரங்காத்துப்பள்ளம், கோரையாறு, தண்ணீா் பந்தல்காடு, அரியாக்கவுண்டம்பட்டி, பழனியப்பனூா், பச்சுடையாம்பாளையம், தொ. ஜேடா்பாளையம், வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
இன்றைய மின் தடை: பல்லகவுண்டன்பாளையம்
வைகை அணை பகுதியில் நாளை மின்தடை
ஆடுதுறை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
இன்றைய மின்தடை: மதுக்கரை துணை மின் நிலையம்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


