/
தேனி மாவட்டம், வைகை அணைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப்.24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
பெரியகுளம் மின்பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வைகை அணை உப மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜல்லிப்புதூா், மருகால்பட்டி, வைகை அணை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.24) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வடபுதுப்பட்டியில் நாளை மின் தடை
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை
தேவாரத்தில் நாளை மின் தடை
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

