நாமக்கல்: ஐஐடி - ஜேஇஇ முதன்மைத் தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சிபிஎஸ்இ மாணவா் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
ஜேஇஇ முதன்மைத் தோ்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியாயின. இதில், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சீனியா் செகண்டரி பள்ளி மாணவா் வி.பிரசன்னா 99.52 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், கணிதத்தில் 99.7, இயற்பியலில் 98.2, வேதியியலில் 98.54 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளாா்.
இதன்மூலம் பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவா் பிரசன்னாவை, கொங்குநாடு சீனியா் செகண்டரி பள்ளியின் நிறுவனா் மற்றும் தாளாளரான ராஜன் பாராட்டினாா்.
பள்ளியின் நிறுவனா் அறங்காவலா் ராஜேந்திரன், தலைவா் ராஜா, பொருளாளா் ராஜராஜன், செயலாளா் சிங்காரவேலு, மூத்த முதல்வா் யசோதா, முதல்வா் காயத்ரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்தினா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் : அரக்கோணம் ஹயக்கீரிவா் பள்ளி சாதனை

ஜேஇஇ முதன்மைத் தோ்வு: பிஎஸ்ஆா் பினாக்கிள் கிளாசஸ் மாணவா்கள் சிறப்பிடம்

ஜேஇஇ தோ்வு: தி இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


