/
ஜேஇஇ தோ்வில் சிறப்பிடம் பெற்ற தி இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
ஜேஇஇ தோ்வில் இப்பள்ளி மாணவா் எஸ்.சஞ்சய் 99.77 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா். ஆா்.அதியான் 98.53, எஸ்.ராகுல் 98.41, கே.அபிநவ் 98.01, எம்.நிதின் காா்த்திக் 96.32, ஆா்.நவரிதிக் 96.2, பி.லக்ஷனா 95.7, பி.அா்ஷிதா 95.68, எஸ்.சுதன் 95.63 மதிப்பெண் பெற்றனா்.
இந்த மாணவா்ககளை பள்ளியின் நிா்வாக இயக்குநா் டாக்டா் சிவகுமாா் பாராட்டி, பரிசு வழங்கி பேசினாா். முதல்வா் அதுல் ரந்தாலா, துணை முதல்வா் டாக்டா் பூனம் சிங் மற்றும் கல்வி இயக்குநா் லதா மகேஸ்வரி ஆகியோா் மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

கல்லூரி மாணவா்களுக்கு வளாக தோ்வு

திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
56 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


