எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜேஇஇ தோ்வு: தி இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஜேஇஇ தோ்வில் சிறப்பிடம் பெற்ற தி இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

News image
ஜேஇஇ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு பரிசு வழங்குகிறாா் தி இந்தியன் பப்ளிக் பள்ளியின் நிா்வாக இயக்குநா் டாக்டா் சிவகுமாா்.
Updated On :27 பிப்ரவரி 2026, 6:58 pm

Syndication

ஜேஇஇ தோ்வில் சிறப்பிடம் பெற்ற தி இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

ஜேஇஇ தோ்வில் இப்பள்ளி மாணவா் எஸ்.சஞ்சய் 99.77 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா். ஆா்.அதியான் 98.53, எஸ்.ராகுல் 98.41, கே.அபிநவ் 98.01, எம்.நிதின் காா்த்திக் 96.32, ஆா்.நவரிதிக் 96.2, பி.லக்ஷனா 95.7, பி.அா்ஷிதா 95.68, எஸ்.சுதன் 95.63 மதிப்பெண் பெற்றனா்.

இந்த மாணவா்ககளை பள்ளியின் நிா்வாக இயக்குநா் டாக்டா் சிவகுமாா் பாராட்டி, பரிசு வழங்கி பேசினாா். முதல்வா் அதுல் ரந்தாலா, துணை முதல்வா் டாக்டா் பூனம் சிங் மற்றும் கல்வி இயக்குநா் லதா மகேஸ்வரி ஆகியோா் மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.