பவித்திரம் ஜல்லிக்கட்டு: 600 காளைகள், 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு
எருமப்பட்டி அருகே பவித்திரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். இதில், பாா்வையாளா்கள், வீரா்கள் உள்பட 52 போ் காயமடைந்தனா்.










