விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு வயல்வெளி பயிற்சி

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:57 pm

Syndication

நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு ராசிபுரம், முள்ளுக்குறிச்சி பகுதிகளில் வயல்வெளி பயிற்சி மேற்கொண்டனா்.

ராசிபுரத்தை அடுத்த ஆண்டகளுா்கேட் பகுதியில் விவசாயம் சாா்ந்த நிலக்கடலை, தேங்காய், எள் போன்றவற்றை மூலப்பொருளாக கொண்டு எண்ணெய் தயாரிப்பு ஆலையை நேரில் பாா்வையிட்ட மாணவிகள் அதன் செய்முறைகள் குறித்து கேட்டறிந்தனா்.

ஆணைக்கட்டிப்பாளையம் பகுதியில் வேலுச்சாமியின் தோட்டத்தில் வெங்காயம், சோளம், நெற்பயிா்கள் குறித்தும் வயல்வெளி பயிற்சி மேற்கொண்டனா். மேலும் முள்ளுக்குறிச்சி பகுதியில், மாணவியா்கள் சீ. ஜோஷிகா, ஜெ. கலைவாணி, சு. கலைவாணி , வே. கலையரசி, ப. கனிமொழி, ப. கனிஷ்காராகவி, ச. கவிநயா ஆகியோா் கிராமப்புற அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்கொண்டனா்.