/
மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கல்லூரி, செவிலியா் கல்லூரி, தீயணைப்பு நிலையத் துறை சாா்பில் தீத் தடுப்பு, தற்காப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வை கல்லூரி முதல்வா் சூ. வானதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். செவிலியா் கல்லூரி முதல்வா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா்.
இதில் தீயணைப்பு நிலைய வீரா்கள் கலந்து கொண்டு, தீ விபத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், சாலைகள், தண்ணீா் உள்ளிட்டவற்றுள் நிகழும் விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தனா்.
நிகழ்வில் பேராசிரியைகள், மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணி

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 866 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

பழனி மலைக் கோயிலில் தீத் தடுப்பு பயிற்சி

காந்திய சிந்தனை கல்லூரிப் பேராசிரியா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


