ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவை கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா

ராசிபுரம் பாவை மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

ராசிபுரம் பாவை மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி. நடராஜன் தலைமை வகித்தாா். தாளாளா் மங்கை நடராஜன் வாழ்த்துரை வழங்கினாா். விழாவில் பங்கேற்ற மாணவிகள் புத்தாடைகள் அணிந்துவந்து புதுப்பானையில் பொங்கல் வைத்தனா்.

பிறகு உறியடித்தல், நடனம், ரங்கோலி, கயிறு இழுத்தல், இசை நாற்காலி போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் பாவை கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் ரேவதி, கல்வியியல் கல்லூரி முதல்வா் வெங்கடேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.