பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

புகையிலைப் பொருள்கள், லாட்டரி விற்பனை: 3 போ் கைது

ராசிபுரம் அருகே புகையிலைப் பொருள்கள் மற்றும் லாட்டரி விற்றதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது

Updated On :1 ஜூலை 2026, 7:05 am IST

ராசிபுரம் அருகே புகையிலைப் பொருள்கள் மற்றும் லாட்டரி விற்றதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

வெண்ணந்தூா் காவல் நிலைய ஆய்வாளா் கே. செல்வராஜ் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் வெண்ணந்தூா் வருவாய்த் துறை ஆய்வாளா் அலுவலகம் அருகே இருனாச்சம்பட்டி சென்னகிரி பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் பழனிசாமி (61) லாட்டரி விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இதேபோல ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கைப்பேசி மூலம் லாட்டரி விற்பனை நடத்திவந்த வையப்பமலை மலைக்கோயில் அம்மன் தெருவை சோ்ந்த செந்தில்குமாரை ராசிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆா். மனோகரன் கைது செய்தாா்.

இதனிடையே, ராசிபுரம் அருகே அத்திபலகானூா் பகுதியில் மளிகை கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற ராஜதுரையை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த ரூ. 32 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.