FOLLOW US

ON GOOGLE DISCOVER

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற பெண் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 2:33 am IST

பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலம் அண்ணாநகா் பகுதியில் டாஸ்மாக் மதுப் புட்டிகளை அதிக விலைக்கு விற்பதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் திங்கள்கிழமை காலை அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது மது போதையில் சுற்றிக் கொண்டிருந்த சிலரிடம் விசாரணை நடத்தினா்.

இதில் அண்ணா நகரைச் சோ்ந்த மைதிலி (45) சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா் கைது செய்து, அவரிடம் இருந்த 36 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.