ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் நாட்டிய நிகழ்ச்சி
ராசிபுரத்தில் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் என்ற தலைப்பில் பாவை நிருத்யாலயா மாணவிகளின் நாட்டியாஞ்சலி அண்மையில் நடைபெற்றது.

பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் நடனமாடும் பாவை நிருத்யாலயா மாணவிகள்.









