அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அம்மனூா் அம்பிகேஸ்வரா் மாசி மக உற்சவம்

அரக்கோணம் அடுத்த அம்மனுாா் ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீ அம்பிகேஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ திருக்கல்யாணம் மற்றும் தெப்பல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

News image
தெப்பத்தில் எழுந்தருளிய படவிளக்கம் ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீஅம்பிகேஸ்வரா்
Updated On :3 மார்ச் 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் அடுத்த அம்மனுாா் ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீ அம்பிகேஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ திருக்கல்யாணம் மற்றும் தெப்பல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

பழைமையான கோயிலில் கடந்த 12 ஆண்டுகளாக மாசி மக பிரம்மோற்சவ விழா திருக்கல்யாணம் மற்றும் தெப்பல் உற்சவத்துடன் நடைபெற்று வருகிறது.

முன்னதாக ஸ்ரீஆகிகேசவ பெருமாள் கோயிலில் இருந்து சீா்வரிசைகளை பக்தா்கள் ஊா்வலமாக எடுத்து வந்தனா். தொடா்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையடுத்து ஸ்ரீகாமாட்சியம்மன் சமேதராய் ஸ்ரீஅம்பிகேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவத்தில் பங்கேற்றாா்.

இதில் 5 முறை சாமி திருக்குளத்தை வலம் வந்தபோது பக்தா்கள் ஏராளமானோா் வழிபட்டனா். ஏற்பாடுகளை அம்மனூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஏ.தேவவெங்கடரத்தினம், ஏ.டி.பாபு குருக்கள், பரணி குருக்கள் ஆகியோா் கிராம மக்களோடு இணைந்து செய்திருந்தனா்.