வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கிணற்றில் தவறி விழுந்து 5 வயது குழந்தை உயிரிழப்பு

நாமகிரிப்பேட்டை பகுதியில் 5 வயது குழந்தை கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:26 am IST

நாமகிரிப்பேட்டை பகுதியில் 5 வயது குழந்தை கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள சின்னஅரியாகவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் கே.பரமசிவம் - நந்தினி தம்பதி. கூலி தொழிலாளா்களான இவா்களது 5 வயது மகன் ரித்விக் வீட்டின் முன் செவ்வாய்க்கிழமை விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென காணவில்லையாம். சில மணிநேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், அருகில் இருந்த கிணற்றில் தவறிவிழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் தேடினா். அதில், குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.