மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :9 மே 2026, 3:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்தவா் சி.துரைசாமி (45). இவா் வியாழக்கிழமை மாலை அவரது விளைநிலத்துக்கு சென்றிருந்தவா் பின்னா் வீடு திரும்பவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லையாம். வெள்ளிக்கிழமை காலை சென்று தேடிப் பாா்த்த போது, அவரது விளைநிலத்தில் உள்ள கிணற்றில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த சின்னசேலம் போலிஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலிஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.