புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மேட்டூர் அணை நீர் திறப்பு: 4 ஆயிரம் கன அடியாகக் குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 1:32 am

DIN

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு அக்டோபர் 2-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.  இதையடுத்து, பாசனப் பகுதிகளின் தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு  அதிகரித்தும்,  குறைத்தும் விடப்படுகிறது.
இந்த நிலையில்,  செவ்வாய்க்கிழமை மாலை அணையிலிருந்து நீர் திறப்பு நொடிக்கு 9 ஆயிரம் கன அடியிலிருந்து 6 ஆயிரம் கன அடியாகவும்,  புதன்கிழமை காலை  நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாகவும்  குறைக்கப்பட்டது.  அணைக்கு நொடிக்கு 4,141 கன அடி வீதம் தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது.  அணையின் நீர்மட்டம் 84.98 அடியாகவும்,  நீர் இருப்பு 47.09 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.