எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பள்ளியில் குழந்தைகள் தின விழா

எடப்பாடியை அடுத்த மொரசப்பட்டி அமலா பள்ளியில் அண்மையில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 4:57 am

தினமணி

எடப்பாடியை அடுத்த மொரசப்பட்டி அமலா பள்ளியில் அண்மையில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
 நிகழ்ச்சியை பள்ளித் தாளாளர் மணி தொடக்கி வைத்தார். அமலா பள்ளியின் உறுப்பு நிறுவனமான செம்பார்க் பப்ளிக் பள்ளி சார்பில் ராப்பூரில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் அருணாசலம் மற்றும் விஜயவாடாவில் மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் 14 வயதுக்குள்பட்டோர் பிரில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி ஜனனி ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள் கார்த்திக், லதா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
 செம்பார்க் பள்ளி முதல்வர் ஜீனா பெட்சி, நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர். மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.