விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

வாழப்பாடி அருகே பிளஸ் 2 பயின்ற மாணவி மாயமானது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:32 am

வாழப்பாடி அருகே பிளஸ் 2 பயின்ற மாணவி மாயமானது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்னன். இவரது 16 வயது மகள் மேட்டுப்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்றார். தேர்வு முடிந்தையடுத்து கடந்த 6-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார். உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், மாயமான தனது  மகளைக் கண்டுபிடித்து தருமாறு, அவரது தாய் மணிமேகலை வாழப்பாடி போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை மீட்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.