வாழப்பாடி அருகே பிளஸ் 2 பயின்ற மாணவி மாயமானது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்னன். இவரது 16 வயது மகள் மேட்டுப்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்றார். தேர்வு முடிந்தையடுத்து கடந்த 6-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார். உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், மாயமான தனது மகளைக் கண்டுபிடித்து தருமாறு, அவரது தாய் மணிமேகலை வாழப்பாடி போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை மீட்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலிறுதியில் போராடி தோற்ற பார்சிலோனா: அத்லெடிகோ அறையிறுதிக்கு முன்னேற்றம்!

அதீத பேட்டரி திறனுடன் வெளியான ஓப்போ எஃப்33, எஃப்33 ப்ரோ!

ஈரான் - அமெரிக்கா அமைதிப்பேச்சு! சௌதி, கத்தார், துருக்கி செல்கிறார் பாக். பிரதமர்!

ரூ. 8,000 கூப்பன் மாதிரிகளை வழங்கினால் நடவடிக்கை: தேர்தல் ஆணையம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

