வாழப்பாடி அருகே பிளஸ் 2 பயின்ற மாணவி மாயமானது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்னன். இவரது 16 வயது மகள் மேட்டுப்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்றார். தேர்வு முடிந்தையடுத்து கடந்த 6-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார். உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், மாயமான தனது மகளைக் கண்டுபிடித்து தருமாறு, அவரது தாய் மணிமேகலை வாழப்பாடி போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை மீட்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

