கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உணவுப் பாதுகாப்பு அலுவலரை சிறைபிடித்ததாக 46 பேர் மீது வழக்கு

ஆத்தூரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலரை சிறைபிடித்ததாக 46 பேர் மீது ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:49 am

DIN

ஆத்தூரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலரை சிறைபிடித்ததாக 46 பேர் மீது ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டையில் புதன்கிழமை இரவு மரவள்ளிக்கிழங்கு ஆலையில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் ஆய்வு மேற்கொண்டார்.  அவரை ஆலை உரிமையாளர்கள் ராஜா சிறைபிடித்தார். மேலும் ஆத்தூர் வட்ட சேகோ மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.துரைசாமி,செயலாளர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அலுவலர்களை சிறைபிடித்ததாக ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் சரவணன் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நலச் சங்க  நிர்வாகிகள் என 46 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.