ஆத்தூரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலரை சிறைபிடித்ததாக 46 பேர் மீது ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டையில் புதன்கிழமை இரவு மரவள்ளிக்கிழங்கு ஆலையில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் ஆய்வு மேற்கொண்டார். அவரை ஆலை உரிமையாளர்கள் ராஜா சிறைபிடித்தார். மேலும் ஆத்தூர் வட்ட சேகோ மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.துரைசாமி,செயலாளர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அலுவலர்களை சிறைபிடித்ததாக ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் சரவணன் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நலச் சங்க நிர்வாகிகள் என 46 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

