சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த பெண் உயிரிழந்தார்.
சேலம் அருகே உள்ள பெரியசீரகாபாடி பகுதியைச் சேர்ந்த சுப்பராயன் மகன் கோபி. இவர் சனிக்கிழமை தனது தாய் பாப்பாவுடன் (50) இருசக்கர வாகனத்தில் சேலத்திலிருந்து சங்ககிரி நோக்கி வந்துள்ளார். அப்போது சங்ககிரி, புதிய பேருந்து நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த பாப்பா பலத்த காயமடைந்தார். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை: கடும் போட்டியில் திமுக, பாஜக!
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது

திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

