ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

எடப்பாடி பகுதியில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்தினர் ஆய்வு

தில்லியைச் சேர்ந்த தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் ஆய்வுக் குழு, புதன்கிழமை எடப்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டது.

News image
Updated On :1 மார்ச் 2018, 1:28 am

DIN

தில்லியைச் சேர்ந்த தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் ஆய்வுக் குழு, புதன்கிழமை எடப்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் நல ஆணையத்தின் ஆய்வுக்குழு உறுப்பினர் பிரியங்கன் தலைமையில், எடப்பாடியை அடுத்துள்ள தங்காயூர் கிராமப் பகுதியில் இயங்கிவரும் கிரானைட் குவாரிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனரா  என்பது குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, தங்காயூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட 
குழுவினர், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது எடப்பாடி வட்டாட்சியர் கேசவன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், மாவட்ட சுரங்கத்துறை பாதுகாப்பு அலுவலர்கள்  உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.