பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலமாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து சேலம் கோட்ட மேலாண் இயக்குநர் மு.கஜேந்திரன் தெரிவித்துள்ளது:
வரும் மார்ச் 30 ஆம் தேதி பங்குனி உத்திரம் மற்றும் பெளர்ணமி கிரிவலம் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மூலமாக மார்ச் 29 முதல் மார்ச் 31 வரை சேலம் - பழனி (வழி) ஈரோடு காங்கயம், நாமக்கல் - பழனி (வழி) கரூர், நாமக்கல் - பழனி (வழி) கொடுமுடி, சேலம், ஆத்தூர் (வழி) வடசென்னிமலை, கள்ளக்குறிச்சி - வடசென்னிமலை, தருமபுரி - பழனி, சேலம் - திருவண்ணாமலை ஆகிய வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. எனவே, பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிர்த்து பயணம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (23 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! அனுகூலம் யாருக்கு?

தில்லியில் அதிகரிக்கும் வெப்பம்: 42 டிகிரி செல்சியஸாக பதிவு

கேஜரிவாலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்

காங்கிரஸ் தலைவா்கள் மன சமநிலையை இழந்துவிட்டனா்: ரேகா குப்தா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

