தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

பங்குனி உத்திரம்: சேலம் கோட்டத்திலிருந்து பழனிக்கு  சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலமாக சிறப்புப்  பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Updated On :29 மார்ச் 2018, 3:52 am

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலமாக சிறப்புப்  பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து சேலம் கோட்ட மேலாண் இயக்குநர் மு.கஜேந்திரன் தெரிவித்துள்ளது:
வரும் மார்ச் 30 ஆம் தேதி பங்குனி உத்திரம்  மற்றும் பெளர்ணமி கிரிவலம் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம்  மூலமாக மார்ச் 29 முதல் மார்ச் 31 வரை சேலம்  - பழனி (வழி) ஈரோடு  காங்கயம்,  நாமக்கல் - பழனி (வழி) கரூர், நாமக்கல் - பழனி (வழி) கொடுமுடி, சேலம், ஆத்தூர் (வழி) வடசென்னிமலை,  கள்ளக்குறிச்சி - வடசென்னிமலை,  தருமபுரி - பழனி, சேலம் - திருவண்ணாமலை ஆகிய வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.  எனவே,  பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிர்த்து பயணம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.