சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட மஞ்சக்கல்பட்டி கிராமத்தில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு வட்டாட்சியர் கே.அருள்குமார் தலைமை வகித்து, 36 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 22 பேருக்கு புதிய குடும்ப அட்டை, சிறு விவசாயிகள் சான்று, பட்டா மாறுதல் தலா ஒருவருக்கு என மொத்தம் 60 பயனாளிகளுக்கு வழங்கி, அரசின் நலத் திட்டங்கள் குறித்து பேசினார். பின்னர் பொதுமக்கள் பட்டா மாறுதல், குடிநீர் வசதி, விதவை சான்று கோருதல் உள்ளிட்ட 31 மனுக்களை அளித்தனர்.
முகாமில் சமூக நலத்துறை வட்டாட்சியர் செம்மலை, வட்ட வழங்கல் அலுவலர் கோவிந்தராஜ், மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் தேவண்ணகவுண்டனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐபிஎல் சூதாட்டம்: தில்லியில் நால்வா் கைது

கம்பெனி சட்ட தீா்ப்பாய பொறுப்பு தலைவா் நியமன விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

அனைத்து அரசு ஊழியா்களுக்கும் பயோமெட்ரிக் வருகை கட்டாயம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை
ஐஎஸ்ஐ ஆதரவு உளவுப் பிரிவு அம்பலமானது: 11 போ் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

