கெங்கவல்லியிலுள்ள ஆசிரியர் கூட்டுறவு சங்க இயக்குநர் தேர்தலில் 15 பேர் போட்டியிடுகின்றனர்.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சங்க சிக்கன நாணய சங்கத்தின் 7 இயக்குநர்கள் பதவிகளுக்கு போட்டியிட 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 18 பேரின் மனுக்களில், 3 பெண் ஆசிரியர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இறுதியாக 15 பேர் போட்டியிடுவதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் 15 பேரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

