பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலமாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து சேலம் கோட்ட மேலாண் இயக்குநர் மு.கஜேந்திரன் தெரிவித்துள்ளது:
வரும் மார்ச் 30 ஆம் தேதி பங்குனி உத்திரம் மற்றும் பெளர்ணமி கிரிவலம் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மூலமாக மார்ச் 29 முதல் மார்ச் 31 வரை சேலம் - பழனி (வழி) ஈரோடு காங்கயம், நாமக்கல் - பழனி (வழி) கரூர், நாமக்கல் - பழனி (வழி) கொடுமுடி, சேலம், ஆத்தூர் (வழி) வடசென்னிமலை, கள்ளக்குறிச்சி - வடசென்னிமலை, தருமபுரி - பழனி, சேலம் - திருவண்ணாமலை ஆகிய வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. எனவே, பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிர்த்து பயணம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

