இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இடி தாக்கியதில் கோயில் கோபுர சிலைகள் சேதம்

இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டியில் திங்கள்கிழமை மாலை இடி தாக்கியதில் மாரியம்மன் கோயில் கோபுரத்தின் சிலைகள் சேதமடைந்தன.

News image
Updated On :14 மே 2018, 9:10 pm

DIN

இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டியில் திங்கள்கிழமை மாலை இடி தாக்கியதில் மாரியம்மன் கோயில் கோபுரத்தின் சிலைகள் சேதமடைந்தன.
மகுடஞ்சாவடி, இடங்கணசாலை, இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில் காடையாம்பட்டி பகுதியில் பலத்த இடிதாக்கியது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள செங்குந்தர் அருள்மிகு மாரியம்மன் கோயில் கோபுரம் மீது பலத்த இடி தாக்கியதில் கோபுரத்தில் இருந்த சிலைகள் சேதமைடந்தன. சுவாமி சிலைகள் சேதமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.