இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டியில் திங்கள்கிழமை மாலை இடி தாக்கியதில் மாரியம்மன் கோயில் கோபுரத்தின் சிலைகள் சேதமடைந்தன.
மகுடஞ்சாவடி, இடங்கணசாலை, இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில் காடையாம்பட்டி பகுதியில் பலத்த இடிதாக்கியது. அப்போது அந்தப் பகுதியில் உள்ள செங்குந்தர் அருள்மிகு மாரியம்மன் கோயில் கோபுரம் மீது பலத்த இடி தாக்கியதில் கோபுரத்தில் இருந்த சிலைகள் சேதமைடந்தன. சுவாமி சிலைகள் சேதமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

