மேட்டூர் ஆர்.எஸ்.துணை மின் நிலையத்தில் இம்மாதம் 24 ந்தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, மேட்டூர் ஆர்.எஸ் துணை மின்நிலையத்தில் இம்மாதம் 24-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அதனால் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை இந்த துணை மின்நிலையத்துக்குள்பட்ட மேட்டூர் ஆர்.எஸ், கருமலைக்கூடல், புதுச்சாம்பள்ளி, வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, கூளையூர், ஆண்டிக்கரை, குஞ்சாண்டியூர், ராமன்நகர், தேசாய்நகர், தங்கமாபுரிபட்டிணம், கருப்புரெட்டியூர், சின்னக்காவூர் மற்றும் தாழையூர் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற திமுகவே காரணம்: தொல் திருமாவளவன் பேச்சு

உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

