மேட்டூர் ஆர்.எஸ்.துணை மின் நிலையத்தில் இம்மாதம் 24 ந்தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, மேட்டூர் ஆர்.எஸ் துணை மின்நிலையத்தில் இம்மாதம் 24-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அதனால் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை இந்த துணை மின்நிலையத்துக்குள்பட்ட மேட்டூர் ஆர்.எஸ், கருமலைக்கூடல், புதுச்சாம்பள்ளி, வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, கூளையூர், ஆண்டிக்கரை, குஞ்சாண்டியூர், ராமன்நகர், தேசாய்நகர், தங்கமாபுரிபட்டிணம், கருப்புரெட்டியூர், சின்னக்காவூர் மற்றும் தாழையூர் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை தேரோட்டம்! திரளென பக்தர்கள் பங்கேற்பு!

உ.பி. காஸியாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

மேற்கு வங்கத்தில் 2-ஆம் கட்ட தேர்தல்!

பேரறிவாளன் வழக்குரைஞர் பதிவு: பார் கவுன்சிலுக்கு காங். எம்.பி. சுதா கண்டனம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

