/
தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பப்பாளி விளைச்சல் இருந்து வருகிறது.
இதனால் காய்கறிக் கடைகள், உழவர் சந்தைகளில் விற்பனைக்கு பப்பாளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பப்பாளி 1 கிலோ ரூ. 16-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பப்பாளியில் விதை உள்ள பழங்கள், விதை இல்லாத பழங்கள் என இருவகைகளில் விற்பனைக்கு வருகின்றன. இதில் விதைகள் உள்ள பப்பாளிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









