சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தம்மம்பட்டியில் பப்பாளி விற்பனை அதிகரிப்பு

தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  விவசாயிகள் அதிகளவில் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பப்பாளி விளைச்சல் இருந்து வருகிறது. 

Updated On :5 நவம்பர் 2018, 8:41 am IST

தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  விவசாயிகள் அதிகளவில் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பப்பாளி விளைச்சல் இருந்து வருகிறது. 
இதனால் காய்கறிக் கடைகள், உழவர் சந்தைகளில் விற்பனைக்கு பப்பாளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பப்பாளி 1 கிலோ  ரூ. 16-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பப்பாளியில் விதை உள்ள பழங்கள், விதை இல்லாத பழங்கள்  என இருவகைகளில் விற்பனைக்கு வருகின்றன.  இதில் விதைகள் உள்ள பப்பாளிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.