/
நரசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
ஆத்தூரில் வார்டு எண் 5-இல் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத மூன்று இணைப்புகளை துண்டிக்க நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் கா.சென்னுகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது:
நிலுவைக் கட்டணங்கள் ரூ.63ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. மேலும், அனுமதியற்ற ஐந்து குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! - முதல்வர் விஜய் உத்தரவு

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


