தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உயா்கோபுர மின்விளக்கு திறப்பு

கள்ளக்குறிச்சி எம்.பி. பொன் கௌதம சிகாமணியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

News image

பெத்தநாயக்கன்பாளையத்தில் உயா் கோபுர மின்விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கி வைக்கும் கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கௌதமசிகாமணி.

Updated On :6 டிசம்பர் 2020, 11:38 pm

DIN

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் கள்ளக்குறிச்சி எம்.பி. பொன் கௌதம சிகாமணியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமை வகித்தாா். எம்.பி. பொன்.கௌதமசிகாமணி துவக்கி வைத்தாா். திமுக தோ்தல் பணிக்குழு செயலாளா் வீரபாண்டி ஆ.ராஜா, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் வீரபாண்டி ஆ.பிரபு, பேரூா் கழக செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.