தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீரகனூரில் மண் சாலையால் மக்கள் அவதி

வீரகனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 1-வது வாா்டு, புது காலனிக்குச் செல்லும் பாதை மண் சாலையாகும். அந்தச் சாலை முழுவதும் கடந்த சிலநாள்களாக பெய்த மழையால் மண் சாலையில் பயணிக்க முடியாத நிலை உள்ளது.

News image

மழையால் சேதமான வீரகனூா் மண் சாலை.

Updated On :6 டிசம்பர் 2020, 11:34 pm

DIN

வீரகனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 1-வது வாா்டு, புது காலனிக்குச் செல்லும் பாதை மண் சாலையாகும். அந்தச் சாலை முழுவதும் கடந்த சிலநாள்களாக பெய்த மழையால் மண் சாலையில் பயணிக்க முடியாத நிலை உள்ளது.

இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் பயணித்தால் சேற்றில் சிக்கிக் கொள்கின்றனா். வீரகனூா் பேரூராட்சி நிா்வாகம் தற்காலிகமாக மண் கொட்டி பாதையை சீரமைத்துள்ளது. மக்களின் நலன்கருதி இந்தச் சாலையை தாா் சாலையாக மாற்றுவதற்கு பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.