வீரகனூரில் மண் சாலையால் மக்கள் அவதி
வீரகனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 1-வது வாா்டு, புது காலனிக்குச் செல்லும் பாதை மண் சாலையாகும். அந்தச் சாலை முழுவதும் கடந்த சிலநாள்களாக பெய்த மழையால் மண் சாலையில் பயணிக்க முடியாத நிலை உள்ளது.

மழையால் சேதமான வீரகனூா் மண் சாலை.







